Saturday, September 18, 2010

நண்பா உதவ முடியுமா ?

நண்பா உதவ முடியுமா ?

சமீபத்தில் நான் வாசித்த இரண்டு விஷயங்கள் நெஞ்சை பதற வைத்தன. என்னால் செய்ய முடிந்த உதவி என்னுடைய வலை பக்கத்தில் இதை இடுகையாக இடுவதன் மூலம் பல நண்பர்களுக்கு இதை கொண்டு செல்ல முடிவதுதான் .
உங்களால் முடிந்த உதவியை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்கள் என்னும் நம்பிக்கையோடு...

நண்பர் ponniyinselvan-mkp பதிவில் இருந்து...

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.


எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன. சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோள்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.

கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.



விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்....

வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk

முகவரி :

P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt


வாட்டர் பியூரிபையர்கள் கிருமிகளை நீக்குவதில்லை

வாட்டர் பியூரிபையர்கள் கிருமிகளை நீக்குவதில்லை

இந்தியாவில் விற்கப்படும் வாட்டர் பியூரிபையர்கள் எதுவும் கிருமிகளை நீக்குவதில்லை என அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளது தொற்றுநோய்கிருமிகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனம். அரசு உதவியுடன் செயல்படும் (என்.ஐ.வி) இந்த அமைப்பு எட்டு பியூரிபையர் கம்பெனிகளை சோதனைக்கு எடுத்துக்கொண்டது. அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அமைப்பு இந்த சோதனைக்கு உதவியது. ஆய்வில் என்.ஐ.வி மற்றும் இந்திய மெடிக்கல் ஆராய்ச்சி மையம், அரசின் சுகாதாரத்துறை உட்பட்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் நிறுவனங்களின் கார்பன் பில்டர், செராமிக் கேண்டில் பில்டர், உட்பட பல பாகங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டது.அதில் எட்டு கம்பெனிகளில் ஆறு கம்பெனிகள் தரம் தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உள்ள கிருமிகளுக்கு அழிவில்லை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 15, 2010

பெட்ரோல் கார் or டீஸல் கார்

AddThis Social Bookmark Button
யோசி மாமே...

கஷ்டப்பட்டு படிச்சு, ஒரு வேலைக்கு சேர்ந்து, கைலே நாலு காசு பார்த்தவுடனேயே நம்ம ஆளூங்களுக்கு வர்ற ஆசைகளில் ஒண்ணா இருக்கிறது கார் வாங்கறது.(பைக்கெல்லாம் அந்த காலம் மாமு!...). காசு இருக்குதேன்னு கண்ணுல பட்ற ஏதாவது கார் வாங்க முடியுமா என்ன? லுக்கா இருக்கிற காரை வாங்கி அப்புறமா மெயிண்டனன்ஸில் நமக்கு ஆப்பு வெச்சா என்ன பண்றது. பல பேர் இந்த மாதிரி தப்பை செஞ்சுகிட்டு இருக்கோம்.ஒரு காரைப் பார்த்தவுடன் அதன் பர்பார்மன்ஸ்,மைலேஜ் பார்த்து,நமக்கு எது சரிபட்டு வரும்னு உறுதி செஞ்ச பிறகு வாங்கனும்.

சரி இதெல்லாம் கடந்து கடைசியா வர்ற கேள்வி, மெயிண்டனன்ஸ்,அதிலும் குறிப்பா பெட்ரோல் காரா இல்ல டீசல் காரா.விஜய் டீவியில் நீயா? நானா? வில் இடம் பெறக்கூடிய தலைப்பு. டீசல் கார்னா-டீசல் செலவு கம்மி.பெட்ரோல் கார்னா-பர்பார்மன்ஸ் நல்லா இருக்கும்னு நம்மள்ள ஒரு மேதாவி சொல்லி குழப்பி இருப்பாங்க

இப்போ வர்ற கார்களின் பர்பார்மன்ஸ்படி டீசலுக்கும் பெட்ரோல் காருக்கும் அதிகம் வித்தியாசமில்லை. டீசல் கார்களின் இன்ஞின்கள் நல்லா ட்யூன் செஞ்சு பெட்ரோல் காரை விட சூப்பரா பர்ஃபார்ம் பண்ணுது

'டேய் வெண்ண ... அப்புறம் எப்படி தாண்ட இதை செலக்ட் செய்யறது.போட்டு குழப்புறியே' என்று திட்டுவது காதில் விழுது.

டீசல் காரா-பெட்ரோல் காரானு செலக்ட் பண்ணுவது அவரவர் தேவை,சூழ்நிலை பொறுத்து மாறும்.எந்த காரை வாங்கபோறோம்;தினமும் எவ்வளவு தூரம் ஓட்டுவோம்;எவ்வளவு வருஷம் அந்த காரை ஓட்டுவோம்னு யோசிச்சு கவனமா வாங்கனும்.

கார் ஷோரும்களில் கார்களை ப்ற்றிய விவரங்களை தரும் Catalogue கில் காரைப் பற்றிய விவரங்கள் இருக்கும். அதை மட்டும் படிச்சு,அதை அப்பிடியே நம்பிட கூடாது.காரை நாமே ஓட்டிப் பார்க்க வேண்டும்.இப்பொழுதுதான் எல்லா கார்களும் டெஸ்ட் டிரைவ் பண்ண தருகிறார்களே.அப்படி ஓட்டிப் பார்க்கும்பொழுது,அந்த கார் நமது தேவையை பூர்த்தி செய்யுதானு தெரிஞ்சுக்கனும்.பர்பார்மன்ஸ் நல்லா இருந்தால் மெயிண்டனன்ஸ் செலவு அதிகமாகி விடும்.

முன்னெல்லாம் டீசல் கார் என்றாலே லாரி சத்தம் கேட்கும்.ஆனால் சத்தமில்லாத வகையில் டீசல் இன்ஞின்கள் வருகின்றன்.என்னயிருந்தாலும் பெட்ரோல் இன்ஞின் போல ஸ்மூத்தா இருக்காது.அதேமாதிரி டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஞின்கள் டீசல் இன்ஞின்களை விட அதிகம் சத்தம் வரும்.

பர்பார்மன்ஸை பொறுத்தவரை ஆரம்ப வேகத்திலேயே பெட்ரோல் இன்ஞினின் டார்க் நல்லா இருக்கும்.டீசல் இன்ஞின்,மிதிக்க மிதிக்கதான் வேகம் பிடிக்கும்.இரண்டும் ஒரே நேரத்தில் 0-60 கி.மீயை எட்டி விடும்.ஆனால் அந்த வேகத்தை பெட்ரோல் இன்ஞினும் கார் இன்ஞினும் எப்படி ரீச்சாவதிலேயே வித்தியாசமே தெரியும். 2000-4000 RPM அளவுக்குள்ளாகவே டீசல் இன்ஞின் டாப் வேகத்தை அடைந்துவிடும்.ஆனால் அதுக்குள்ளே நம்ம கியரை மாற்றிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கும்.பெட்ரோல் இன்ஞின்ல இந்த தொல்லை இருக்காது.பவர் டெலிவரியும் கியர்களை மாற்றுவதும் சீராக இருக்கும்.

அதே மாதிரி காடு,மலை போல உள்ள இடங்களில் ஒட்டுவதற்க்கு டீசல் இன்ஞினே கரெக்ட்.ஏன்னா டீசல் இன்ஞினின் புல்லிங் பவர் அதிகம்.அதனால் டீசல் கார்கள் ஈஸியாக மலை,மேடுகளில் ஓட்டலாம்.

அடுத்ததாக பட்ஜெட்.பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறதால டீசல் கார்தான் பட்ஜெட் கார்னு நினைக்ககூடாது.டீசல் கார்ல மெயிண்டனன்ஸ் செலவு அதிகம்.ஆனால் Road Tax,Insurance செலவுகள் டீசல்களுக்கு கம்மி.பெட்ரோல் காரை விட டீசல் காரின் விலை 20% மேலாகும். இதற்கு காரணம் பெட்ரோல் இன்ஞினை விட டீசல் இன்ஞின் பாடியும் ஸ்பேர் பார்ட்ஸும் ஸ்ட்ராங்காக இருக்கும்.ஏனென்றால் இன்ஞினுக்குள் அதிகபட்ச ப்ரஷரில் டீசல் எரியரதால கூடுதல் Metal உபயோகபடுத்தி செஞ்சு இருப்பாங்க.இதனால் இன்ஞின் எடை கூடும்.எடை கூட,அதற்கேற்ற சஸ்பென்ஷனும்,பாடியும் ஸ்ட்ராங்காக இருக்குனும்.அதேபோல் கிளட்ச்,கியர் பாக்ஸீம் அதிகப்படியான டார்க்கை சமாளிக்கப்படி இருக்கும்.
இன்ஞின் சவுண்டு குறைப்பதற்காகவும்,எக்ஸாஸ்ட் சிஸ்டமும் விலை உயர்வுக்கு காரணமாகின்றன.

மைலேஜில் டீசல் கார் பெட்ரோல் காரை விட கிட்டத்தட்ட லிட்டருக்கு 4 கி.மீ அதிகம்.டீசல் காருக்கு ஒருவர் கொடுக்கும் விலை பெட்ரோல் காரை விட சுமார் 80 ஆயிரம் வரை அதிகம்.இந்த விலையை டீசல் காரை சுமார் 4 வருடங்களுக்கு மேல் ஓட்டினால் தான்,ஆரம்பத்தில் அவ்ர் கொடுத்த 80 ஆயிரம் ரூபாயை டீசல் செலவில் சரிகட்ட முடியும்.

டீசல் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை பெட்ரோல் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் விலையைவிட அதிகம்.ரேடியேட்டர் விலையும் சுமார் 3,000 ரூபாய் அதிகம்.டீசல் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும்.

டீசல் காரின் விலை அதிகமாக இருப்பதால் காரில் வசதியும் குறைவு.அலாய் வீல்,ABS,க்ளைமேட் கண்ட்ரோல் இருக்காது.

அதனால் டீசல்,பெட்ரோல் செலக்ட் பன்னுவதற்க்கு முன் இதையெல்லாம் யோசிச்சு முடிவெடுங்கள்.

Seven Heart-Friendly Foods

Seven Heart-Friendly Foods

When it comes to eating, a little bit of everything is the key, say experts. Our body needs all foods in moderation. Some help cure bowel problems, some help control diabetes and some keep eye problems at bay. Here are seven foods you should include in your diet to have a healthy heart.Image

Apples

Apples are a good source of vitamins and minerals like iron, phosphorus, potassium, calcium as well as vitamins A, B and C. "These help in strengthening blood vessels," says Nutritionist Sneha Trivedi, . They also have a low glycemic index, making it safe for diabetics to consume.

Garlic

Garlic contains aicin, a powerful antioxidant. Other than that, "It helps lower the bad cholesterol," says Trivedi. This means it prevents your arteries from getting clogged. So use this condiment in your curries, stir-fries and more.

Fish

"Oily fish contains omega-3 fatty acids that help to maintain the integrity of blood vessels by keeping them healthy and elastic," says Nutritionist Sushila Sharangdhar. These acids also improve our immune system and help in increasing the good cholesterol or HDL levels. "It also reduces the chances of blood clots," Trivedi adds.

Olive oil

Due to the mono-saturated fats present, olive oil helps in lowering the amount of bad cholesterol. "It is also rich in antioxidants that increase the elasticity of arterial walls," says Trivedi. This in turn prevents heart-related problems.

Wheat

"Wheat is a very good source of fibre, vitamins and minerals," says Trivedi. It helps in reducing the amount of bad cholesterol. Fibre binds with the cholesterol and helps in eliminating it from our body. Other sources of fibre are: oats, barely, bajra, ragi, jowar and other whole grains.Image

Dairy

Milk and milk products are a good source of fatty acids. They are also a good source of antioxidants and polyphenols. "Polyphenols protect blood vessels and lower blood pressure, thus preventing cardiovascular diseases," says Sushila.

Greens

Green leafy vegetables like spinach and fenugreek are a good source of vitamin B-complex and niacin. "These protect the blood vessels from clots and prevent hardening of arteries," Sushila says. Other sources of B-complex vitamins are berries, citrus fruits and bell peppers.

A healthy diet and moderate exercise will go a long way in maintaining a healthier heart and a happier you!


Courtesy : Yahoo

Sunday, September 5, 2010


HAVE A NICE DAY


HAVE A NICE DAY



A blind boy sat on the steps of a building with a hat by his feet. He held up a sign which said: "I am blind, please help." There were only a few coins in the hat.

For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)



A man was walking by. He took a few coins from his pocket and dropped them into the hat. He then took the sign, turned it around, and wrote some words. He put the sign back so that everyone who walked by would see the new words.

Soon the hat began to fill up. A lot more people were giving money to the blind boy. That afternoon the man who had changed the sign came to see how things were. The boy recognized his footsteps and asked, "Were you the one who changed my sign this morning? What did you write?"

For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)




The man said, "I only wrote the truth. I said what you said but in a different way."
What he had written was: "Today is a beautiful day and I cannot see it."

Do you think the first sign and the second sign were saying the same thing?

Of course both signs told people the boy was blind. But the first sign simply said the boy was blind. The second sign told people they were so lucky that they were not blind. Should we be surprised that the second sign was more effective?

For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)



Moral of the Story: Be thankful for what you have. Be creative. Be innovative. Think differently and positively.


Invite others towards good with wisdom. Live life with no excuse and love with no regrets. When life gives you a 100 reasons to cry, show life that you have 1000 reasons to smile. Face your past without regret. Handle your present with confidence. Prepare for the future without fear. Keep the faith and drop the fear.


Great men say, "Life has to be an incessant process of repair and reconstruction, of discarding evil and developing goodness…. In the journey of life, if you want to travel without fear, you must have the ticket of a good conscience."

The most beautiful thing is to see a person smiling…

And even more beautiful is, knowing that you are the reason behind it!!!